ஈழ விடுதலைப் போராட்டம் 2009 உடன் நிறைவுக்கு வந்துவிட்டதா! இல்லையா ?

ஈழ விடுதலைப் போராட்டம் வைகாசி 2009 உடன் நிறைவுக்கு வந்துவிட்டதா? இல்லையா? என்ற குழப்பத்தில் இருப்போருக்கு பதில் தரும் வகையில் இவ்வாக்கம் அமைகின்றது.  இவ்வாறு சிந்திப்போருக்கு பதில் வழங்க வேண்டுமென்றால் ஈழ விடுதலை போராட்டத்தை நாம் ஒரு வரலாற்று நூலாக வெளியிட வேண்டும்.  எமது வரலாற்று நூல்கள் காலத்திற்கு காலம் திட்டமிட்ட வகையில் அழிக்கப்பட்டு வந்தமை அனைவரும் அறிந்த ஒன்றே.  குறிப்பாக யாழ் நூலக எரிப்பு ஒரு சிறந்த எடுத்துக் காட்டாகும்.  எமது வரலாற்றை நாம் நூல் … Continue reading ஈழ விடுதலைப் போராட்டம் 2009 உடன் நிறைவுக்கு வந்துவிட்டதா! இல்லையா ?